2470
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்க ஏழு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதிக்காததால், ஆலையை விற்க...

2127
ஹிந்துஸ்தான் ஜின்க் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான 29.5 சதவீத பங்குகளை விற்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பங்குகளின் தற்போத...

4326
நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மீண்டும் திறக்கப்படும் என வேதாந்தா நிறுவனத் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ...

3443
இந்தியாவில் இன்னும் 2 ஆண்டுகளில் செமி கண்டக்டர் உற்பத்தியை தொடங்க இருப்பதாக வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், ஆட்டோம...

4550
கொரோனா தொற்றின் 2வது அலைக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு உதவ 150 கோடி ரூபாய் அளவிற்கு செலவிடப்படும் வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த நிறுவனம் வெள...

2697
இந்திய முதலீட்டாளர்கள், அமெரிக்காவில் முதலீடு செய்ய, ஆர்வமாக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2 நாள் பயணத்தின் நிறைவாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ...



BIG STORY